எட்டாம் நாள் அதிகாலை ஒரு சுப நாள்,எடுக்கும் ஒரு நாட்கால் வெட்டல்,கட்டுக்கு நிற்போர் தீப்பாய அதுவே கரு.உடம்பு சுயமாக இயங்குவதில்லை,ஆத்மா இந்த பூவுலகில் வாழும் போது மோட்சப் பேறுக்காக,உடம்புக்கு உதவுகின்றது.தானம் தவங்கள்,விரதாதிகளினால் புனிதமடைந்து எப்போதோ வரப்போகும் மோட்சத்திற்காக,அது நற்காரியங்கள் செய்து,மோட்சத்திற்கு நன்மை சேர்ப்பது போல,எப்போதோ மூட்ட வேண்டிய தீக்கு இப்போது சுப நாள் கட்டை வெட்டப்படுகிறது.



Very Nice.........
ReplyDelete